*அன்னாள் ஜெபத்தில் காணப்பட்ட மேன்மையான காரியங்கள் :*
________________________
*1)* தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தாள் -
தேவனுடைய ஆலயத்தில் தேவன் இருக்கிறார் (சங் 11:4) கர்த்தருடைய கண் இரவும் பகலும் ஆலயத்தின் மேல் திறந்திருக்கும் (1 ராஜா 8:29
*2)* கர்த்தரை துதித்தாள் - சேனைகளின் கர்த்தாவே என்கிறாள் (பிலி 4:6)
*3)* வெகு நேரம் ஜெபம் பண்ணினாள் (தேவை ஒன்றுதான்)→
கூட்டங்களில் நிண்ட நேரம் ஜெபம் பண்ண கூடாது. தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.(லூக் 20:47)
*4)* கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள் →
எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள் (சங் 34:5)
*5)* இருதயத்தில் பேசினாள் → சங்கீதம் 4:4
*6)* அமைதியாக ஜெபித்தாள் (உதடுகள் மாத்திரம் அசைந்து) →
சத்தமாக ஜெபிக்க தெரிய வேண்டும், அமைதியாகவும் ஜெபிக்க தெரிய வேண்டும்
*7)* பொருத்தனை பண்ணி ஜெபித்தாள் → சங் 50:13,15
*8)* சுய நலமில்லாமல் ஜெபித்தாள் →
ஒரே ஒரு ஆண்மகனை கேட்டாள். அவனையும் கர்த்தருக்கென்றே கேட்டாள். (யாக் 4:3)
*9)* குறிப்பிட்டு ஜெபித்தாள் (ஆண் மகனை தாரும்)
*10)* தாழ்மை காணபட்டது →
சிறுமையை கண்நோக்கி பாரும் (சங் 138:6)
*11)* தன் காரியத்தை மட்டும் கூறினாள் →
பெனினாள் வாயை அடையும். அவளுக்கு முன்பாக என்னை உயர்த்தும் என்று ஜெபிக்க வில்லை.
*12)* இருதயத்தை உற்றி ஜெபித்தாள் →
ஜெபத்தில் இருதயம் நொருங்க வேண்டும் (சங் 62:8) (சங் 51:17)
*13)* ஊழியக்காரரை கனம் பண்ணினாள் →
நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று ஏலி கேட்டதற்கு 'அப்படியல்ல ஆண்டவனே" என்று மிகத் தாழ்மையுடன் கூறினாள். ஏலி செய்தது தவறுதான். அன்னாள் அதை பொருட்படுத்தாமல் கனப்படுத்தினாள்
*14)* விசுவாசத்தோடு ஜெபித்தாள் →
அப்புறம் அவள் துக்கமுகமாய் இருக்க வில்லை (ஜெபம் கேட்கபட்டது என்ற விசுவாசம் இருந்தபடியால் சந்தோஷமாக எழுந்து போனாள்) வச.18. ஜெபித்த பின்பு போஜனம் செய்தாள்.(மாற் 11:24)
*குறிப்பு :*
அன்னாள் ஜெபித்தது ஒரே முறை.
ஒரே ஜெபத்தில் தனது குறையை நிறைவு ஆக்கினாள். சில ஜெபம் உடனே கேட்கபடும். சில ஜெபத்துக்கு பதில் கிடைக்க தாமதம் ஆகும், ஆகையால் சோர்ந்து போகாமல் (லூக் 18:1) பதில் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும்.
🙏🏻🎀🙏🏻
________________________
*1)* தேவனுடைய ஆலயத்திற்கு சென்று ஜெபித்தாள் -
தேவனுடைய ஆலயத்தில் தேவன் இருக்கிறார் (சங் 11:4) கர்த்தருடைய கண் இரவும் பகலும் ஆலயத்தின் மேல் திறந்திருக்கும் (1 ராஜா 8:29
*2)* கர்த்தரை துதித்தாள் - சேனைகளின் கர்த்தாவே என்கிறாள் (பிலி 4:6)
*3)* வெகு நேரம் ஜெபம் பண்ணினாள் (தேவை ஒன்றுதான்)→
கூட்டங்களில் நிண்ட நேரம் ஜெபம் பண்ண கூடாது. தனிமையில் நீண்ட நேரம் ஜெபிக்க வேண்டும்.(லூக் 20:47)
*4)* கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினாள் →
எல்கானா அன்னாளை அதிகமாக நேசித்தாலும், ஆறுதல் வார்த்தை கூறினாலும் அன்னாள் மனிதனை நோக்காமல் கர்த்தரை நோக்கினாள் (சங் 34:5)
*5)* இருதயத்தில் பேசினாள் → சங்கீதம் 4:4
*6)* அமைதியாக ஜெபித்தாள் (உதடுகள் மாத்திரம் அசைந்து) →
சத்தமாக ஜெபிக்க தெரிய வேண்டும், அமைதியாகவும் ஜெபிக்க தெரிய வேண்டும்
*7)* பொருத்தனை பண்ணி ஜெபித்தாள் → சங் 50:13,15
*8)* சுய நலமில்லாமல் ஜெபித்தாள் →
ஒரே ஒரு ஆண்மகனை கேட்டாள். அவனையும் கர்த்தருக்கென்றே கேட்டாள். (யாக் 4:3)
*9)* குறிப்பிட்டு ஜெபித்தாள் (ஆண் மகனை தாரும்)
*10)* தாழ்மை காணபட்டது →
சிறுமையை கண்நோக்கி பாரும் (சங் 138:6)
*11)* தன் காரியத்தை மட்டும் கூறினாள் →
பெனினாள் வாயை அடையும். அவளுக்கு முன்பாக என்னை உயர்த்தும் என்று ஜெபிக்க வில்லை.
*12)* இருதயத்தை உற்றி ஜெபித்தாள் →
ஜெபத்தில் இருதயம் நொருங்க வேண்டும் (சங் 62:8) (சங் 51:17)
*13)* ஊழியக்காரரை கனம் பண்ணினாள் →
நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று ஏலி கேட்டதற்கு 'அப்படியல்ல ஆண்டவனே" என்று மிகத் தாழ்மையுடன் கூறினாள். ஏலி செய்தது தவறுதான். அன்னாள் அதை பொருட்படுத்தாமல் கனப்படுத்தினாள்
*14)* விசுவாசத்தோடு ஜெபித்தாள் →
அப்புறம் அவள் துக்கமுகமாய் இருக்க வில்லை (ஜெபம் கேட்கபட்டது என்ற விசுவாசம் இருந்தபடியால் சந்தோஷமாக எழுந்து போனாள்) வச.18. ஜெபித்த பின்பு போஜனம் செய்தாள்.(மாற் 11:24)
*குறிப்பு :*
அன்னாள் ஜெபித்தது ஒரே முறை.
ஒரே ஜெபத்தில் தனது குறையை நிறைவு ஆக்கினாள். சில ஜெபம் உடனே கேட்கபடும். சில ஜெபத்துக்கு பதில் கிடைக்க தாமதம் ஆகும், ஆகையால் சோர்ந்து போகாமல் (லூக் 18:1) பதில் கிடைக்கும் வரை ஜெபிக்க வேண்டும்.
🙏🏻🎀🙏🏻
0 Comments